பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW கார் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பில் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட ...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ...
Read moreDetailsதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா VAT வரியை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்த தினத்தன்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய ...
Read moreDetailsகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ...
Read moreDetailsமுன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதைத் தடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி ...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வௌியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு மீதான உத்தரவு ...
Read moreDetailsசுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.