Tag: Court

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை தொடர்பில் அறிவிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கோட்டை நீதவான் கோசல உத்தரவிட்டுள்ளார். இலங்கை ...

Read moreDetails

மைத்திரிபாலவிற்கு எதிராக மீண்டும் ஒரு மனுத் தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன ...

Read moreDetails

ஜானக ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன் அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ...

Read moreDetails

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி 2020 ...

Read moreDetails

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது. கழிவுகளால் ...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷவின் மனு தொடர்பாக இன்று பரிசீலனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு தொடர்பான தடை ...

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist