Tag: Court

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் தீர்ப்பு ஒத்திவைப்பு!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை ...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை – நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு ...

Read moreDetails

அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஐந்து பிரதிவாதிகள் விடுதலை!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2012 ஆம் ...

Read moreDetails

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை தொடர்பில் அறிவிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கோட்டை நீதவான் கோசல உத்தரவிட்டுள்ளார். இலங்கை ...

Read moreDetails

மைத்திரிபாலவிற்கு எதிராக மீண்டும் ஒரு மனுத் தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன ...

Read moreDetails

ஜானக ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist