Tag: Easter attack

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்: பிள்ளையான் மீது CID விசாரணை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  தொடர்பு உள்ளதென்பதை நிராகரிக்கமுடியாதென கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். சிறப்பு அறிக்கையை ஒன்றை ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர

"உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி  உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்" என முன்னாள் பொதுமக்கள் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஒருவார காலப்பகுதிக்குள்  அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இவ்வாறு ...

Read moreDetails

அல்விஸின் அறிக்கை தவறானது என்பதை அரசாங்கம் ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும்!- உதயகம்மன்பில

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணி தொடர்பாக சனல் 04 வெளியிட்ட காணொளியில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து, அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் – எந்த அநீதியும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் வழிநடத்தியவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist