Tag: Easter attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் இலங்கையர்!

இலங்கையில் 269 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட செவ்வந்தி!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிகொண்டுவரப்படுகின்றன. அதன்படி, யாழ்ப்பாணம் - அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த முடியாது!

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்வதற்கு இலங்கை பலம் வாய்ந்த நாடு அல்ல” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்தல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்: பிள்ளையான் மீது CID விசாரணை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  தொடர்பு உள்ளதென்பதை நிராகரிக்கமுடியாதென கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். சிறப்பு அறிக்கையை ஒன்றை ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர

"உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி  உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்" என முன்னாள் பொதுமக்கள் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist