முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் அளவு 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ...
Read moreDetailsஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ...
Read moreDetails”Ask Ranil” நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார். அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ...
Read moreDetails”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
Read moreDetails”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில் ...
Read moreDetailsதனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தேர்தல் ...
Read moreDetailsதமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய ...
Read moreDetailsநாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் ...
Read moreDetails”பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சஜித் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.