Tag: Election 2024

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் அளவு 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ...

Read moreDetails

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை வெளியானது!

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ...

Read moreDetails

நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்!

”Ask Ranil”  நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார். அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ...

Read moreDetails

ஊழலை ஒழிப்பதற்காகவே தேர்தல் செலவீன சட்டத்தினை கொண்டு வந்தேன்!

”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டின் சாபக்கேடு!

”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை  இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில் ...

Read moreDetails

வேலை இல்லாப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்! -சஜித்

தனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச ...

Read moreDetails

IMF திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்குச் செல்லும்!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தேர்தல் ...

Read moreDetails

எமது ஆட்சியில் மத, கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது! அநுரகுமார திசாநாயக்க

தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய ...

Read moreDetails

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல்  நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் ...

Read moreDetails

பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு!

”பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது  இலக்கு” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சஜித் ...

Read moreDetails
Page 6 of 9 1 5 6 7 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist