Tag: Fishermen

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் ...

Read moreDetails

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக புதன்கிழமை (ஜன. 01) இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓராண்டுக்கு முன் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி: 17 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்றிரவு ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு ...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி ...

Read moreDetails

மீனவர்களுக்கான விசேட எரிபொருள் சலுகை!

மீனவ சமூகங்களுக்கு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், ...

Read moreDetails

தமிழக மீனவர்களின் கைதை கண்டித்து பா.ம.க. போராட்டம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு பாட்டாளி மக்கள் ...

Read moreDetails

மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய பொலிஸாரால் கைது!

ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் வங்காள விரிகுடா கடலில் ...

Read moreDetails

இந்திய மீனவர்களில் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 10 பேரையும் எதிர்வரும் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist