Tag: Fishermen

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் நிறைவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்த தங்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) தங்கச்சிமடத்தில் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை ...

Read moreDetails

கோட்டைக்கல்லாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த 2012 ...

Read moreDetails

13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு!

யாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

செவ்வாய்கிழமை (28) அதிகாலை 13 இந்திய மீனவர்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் இன்று ...

Read moreDetails

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் ...

Read moreDetails

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக புதன்கிழமை (ஜன. 01) இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓராண்டுக்கு முன் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி: 17 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்றிரவு ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு ...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist