Tag: Flood

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-சீன அரசாங்கம் அன்பளிப்பு!

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

35,391 குடும்பங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் உண்டான அனர்த்தங்களில் மொத்தம் 35,391 குடும்பங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின் படி, ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 298 குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி ...

Read moreDetails

அசாமில் இடைவிடாது தொடரும் கனமழை : 26 பேர் உயிரிழப்பு!

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாது கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவசர நிலைகளைத் தெரிவிக்கவும், நிவாரணங்களைப் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரம் கொடுக்கும் ”ஆதவனின் மனிதம்”!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவன் ஊடக வலையமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே, தற்போதைய சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு ...

Read moreDetails

கண்டியில் கடும் மழை : வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்!

கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள் மற்றும் முறையற்ற ...

Read moreDetails

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை வரையான தகவல்களின் அடிப்படையில் 695 ...

Read moreDetails

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist