Tag: Flood

மோசமான வானிலையால் 276,550 பேர் பாதிப்பு!

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் நால்வர் உயிரிழப்பு; 230,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான காலநிலை ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த பகுதிகளில் அடுத்த 48 ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்!

நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (25) இரவு முதல் பெய்து ...

Read moreDetails

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-சீன அரசாங்கம் அன்பளிப்பு!

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

35,391 குடும்பங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் உண்டான அனர்த்தங்களில் மொத்தம் 35,391 குடும்பங்களைச் சேர்ந்த 137,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின் படி, ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 298 குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி ...

Read moreDetails

அசாமில் இடைவிடாது தொடரும் கனமழை : 26 பேர் உயிரிழப்பு!

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாது கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist