Tag: Flood

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவசர நிலைகளைத் தெரிவிக்கவும், நிவாரணங்களைப் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரம் கொடுக்கும் ”ஆதவனின் மனிதம்”!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவன் ஊடக வலையமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே, தற்போதைய சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு ...

Read moreDetails

கண்டியில் கடும் மழை : வெள்ளத்தில் முழ்கிய ரயில் நிலையம்!

கண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள் மற்றும் முறையற்ற ...

Read moreDetails

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை வரையான தகவல்களின் அடிப்படையில் 695 ...

Read moreDetails

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த ...

Read moreDetails

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் ...

Read moreDetails

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில்  அண்மைக்காலமாகக்  கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து  பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ...

Read moreDetails

ஹட்டன்-டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist