நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சியால் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails




















