பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!
2025-04-04
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் ...
Read moreDetailsஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையினை அமுல்படுத்தும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரேசிலில் ...
Read moreDetailsமுதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ...
Read moreDetailsஇந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ...
Read moreDetailsசமீபத்திய வாரங்களில்கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகள் மீண்டும் பகுதி அளவிலான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உட்பட ...
Read moreDetailsபிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 21 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முன்தினம் வெள்ளிக்கிழமை (20,701) பதிவாகிய நோயாளிகளை ...
Read moreDetailsபிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.