Tag: கோட்டாபய ராஜபக்ஷ

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது ...

Read moreDetails

நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ!

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து ...

Read moreDetails

‘தம்பபவனி’ஐ பார்வையிட மன்னாருக்கு சென்றார் ஜனாதிபதி!

இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், ...

Read moreDetails

மின் நெருக்கடி – ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை!

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

Read moreDetails

‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ – ஆளும் தரப்பிற்கு தெளிவுபடுத்தினார் உதய கம்மன்பில!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமானது. ஜனாதிபதியினால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  ...

Read moreDetails

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி, மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை !

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ...

Read moreDetails

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று!

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதப்படுவதாக தகவல்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய ...

Read moreDetails

சுசில் வகித்து வந்த இராஜாங்க அமைச்சை நீக்கி தினேஷிடம் வழங்கினார் ஜனாதிபதி கோட்டா!!

பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கீழ் இருந்த விடயங்கள் மற்றும் நிறுவனங்கள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய கல்வி ...

Read moreDetails
Page 12 of 22 1 11 12 13 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist