Tag: Gun

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவர் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணியிடம் துப்பாக்கி மீட்பு!

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு பிஸ்டல் வகை ...

Read moreDetails

களுத்துறையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ...

Read moreDetails

பொது மக்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் ...

Read moreDetails

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் துப்பாக்கிகள் மீட்பு!

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் ...

Read moreDetails

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பி.க்களுக்கு அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு, முன்னாள் எம்.பி.க்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதங்களை ...

Read moreDetails

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் ...

Read moreDetails

பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி உள்ளிட்ட மேலும் ...

Read moreDetails

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist