மொரகஹஹேன பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்-இருவர் உயிரிழப்பு!
மொரகஹஹேன பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன ...
Read more