முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் 41 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிச் ...
Read moreDetailsஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் ...
Read moreDetailsநைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetailsகளுத்துறை - ஹொரணை, கிரேஸ்லேன்ட்வத்தை பகுதியில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சொகுசு கெப் ரக வகனத்தில் பயணித்த நபரொருவர் மீதே இந்தத் ...
Read moreDetailsஅம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான அகம்பொடி சஜித் சமன் பியந்த என அழைக்கப்படும் சமன் ...
Read moreDetailsமட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி மோட்டார் ...
Read moreDetailsகொலராடோவின் நகரமான டென்வரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நள்ளிரவு விருந்தில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர் என ...
Read moreDetailsமாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.