முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் ...
Read moreDetails2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக ...
Read moreDetailsநாட்டில் கிரிக்கெட் விளையாட்டைத் தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய ...
Read moreDetailsகிரிக்கெட் தொடர்பாக சிலர் கதைத்து, தங்களின் அரசியல் இலாபத்தை தேட சிலர் முற்படுவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் ...
Read moreDetailsசெனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரிடமும் வாக்குமூலங்களைப் பெறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ...
Read moreDetailsஅரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் கருத்து வெளியிட்ட ...
Read moreDetailsஇசை நிகழ்ச்சிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை மேற்கோள் இட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் ...
Read moreDetailsஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்தார். சுமார் ...
Read moreDetailsதான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2019 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.