பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsபருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் ...
Read moreDetailsஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தது இன்னிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு ...
Read moreDetailsதென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த ...
Read moreDetailsஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் ...
Read moreDetailsசிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் இடம்பெற்ற கனமழையால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ...
Read moreDetailsகன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.