Tag: heavy rain

காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வெளியேறும் வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்துச் நெரிசலை விரைவாக ...

Read moreDetails

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் ...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

மழைவீழ்ச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 966 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

கொழும்பு, ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின் ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மத்திய வங்காள ...

Read moreDetails

சீரற்ற காலநிலையில் சிக்குண்டு 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) ...

Read moreDetails

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச ...

Read moreDetails

பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, நிலைமைக்கு ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist