Tag: heavy rain

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என ...

Read moreDetails

கன மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை !

தற்போது நிலவும் மோசமான வானிலை கருத்தில் கொண்டு, 03 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, கங்க இஹல கோரலே மற்றும் ...

Read moreDetails

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றின் போக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, சபரகமுவ ...

Read moreDetails

பங்களாதேஷில் இயற்கையின் கோரத்தாண்டவம் – இதுவரை 51 பேர் உயிரிழப்பு – 10 இலட்சம் பேர் பாதிப்பு!

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ...

Read moreDetails

பலத்த மழையால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிப்பு!

இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் ...

Read moreDetails

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

கல்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை ...

Read moreDetails

காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வெளியேறும் வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போக்குவரத்துச் நெரிசலை விரைவாக ...

Read moreDetails

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் ...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

மழைவீழ்ச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 966 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

கொழும்பு, ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist