Tag: heavy rain

தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் ...

Read moreDetails

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்தளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் ...

Read moreDetails

இடிந்து விழுந்த அம்பன்கங்கா கோரலே,கோப்பி தோட்டம் , இஞ்சி தோட்ட பாலங்கள்!

மாத்தளை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்பன்கங்கா கோரலே, கோப்பி தோட்டம் மற்றும் இஞ்சி தோட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததால், அந்தப் பகுதி ...

Read moreDetails

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை ...

Read moreDetails

நைஜீரியாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழப்பு!

நைஜீரியா நாட்டின் மோக்வா, நகரில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக 10,270 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 685 பேர் பாதிப்பு; 177வீடுகள் சேதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் ...

Read moreDetails

நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கன மழை; மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist