முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ...
Read moreDetailsநாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் ...
Read moreDetails”நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவும்” சர்வதேச நாணய ...
Read moreDetailsநாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் ...
Read moreDetailsஇலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக ...
Read moreDetailsஇலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நாட்காட்டியின் பிரகாரம், இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் மீளாய்வு இன்று, நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.