முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ...
Read moreDetailsகடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நிதியமைச்சராக கைச்சாத்திட உள்ளார். இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையார் சங்கம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ...
Read moreDetailsஇலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 ...
Read moreDetailsஇந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் இலங்கை மற்றும் கானாவுக்கு முன்னெடுக்க முடியும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் ...
Read moreDetailsஉள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ...
Read moreDetailsஉள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.