பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட விரிவான நிதி வசதிக்கு இந்த வருட இறுதிக்குள், அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது. ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கும் நாட்டின் வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஜூம் தொழில்நுட்பம் மூலம் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பாக அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6ஆம் திகதி அமெரிக்காவின் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளப்பட்ட ஊழியர்மட்ட உடன்படிக்கையின் விபரங்களை சபையில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
Read moreDetailsஇலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ...
Read moreDetailsஇலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. மத்திய வங்கி வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(புதன்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.