முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு ...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsஇந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இதேவேளை, ...
Read moreDetailsபஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட ...
Read moreDetailsஅணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் படைகள் இரவு முழுவதும் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை திறம்பட முறியடித்ததாக இந்திய இராணுவம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இரு ...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். கடந்த ...
Read moreDetailsஇந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலம் ...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.