எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
ஜம்மு-காஷ்மீரில் பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து வித்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்மிக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பஸ், ...
Read moreDetailsசர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு, மும்பையைச் சேர்ந்த ‘காம்யா கார்த்திகேயன்‘ என்ற 16 வயதான பாடசாலை மாணவியொருவர் நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ...
Read moreDetailsஇந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ...
Read moreDetailsஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உச்சம் கொடுக்கும் நிலையில், ...
Read moreDetailsசீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் உலக ...
Read moreDetailsடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமான பயணம் ...
Read moreDetailsஇந்தியா-குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு ...
Read moreDetailsபூட்டிய வீட்டில் இருந்து ஐவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை ...
Read moreDetailsசிங்கப்பூரில் பரவி வருகின்ற புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த ...
Read moreDetailsஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.