பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்!
”தங்கள் நாட்டின் மீது பாக்கிஸ்தான் அரசு நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு” ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் மீது ஈரான் ...
Read moreDetails”தங்கள் நாட்டின் மீது பாக்கிஸ்தான் அரசு நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு” ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் மீது ஈரான் ...
Read moreDetailsஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை ...
Read moreDetails”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ...
Read moreDetailsஈரானில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அரசினால் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானியின் நான்காம் ...
Read moreDetailsஎரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்தார். ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் ...
Read moreDetailsஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசியைச் (Seyyed ...
Read moreDetailsஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கமொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 400 மீற்றர் ஆழத்தில் உள்ள ...
Read moreDetailsஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் ...
Read moreDetailsதென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச் ...
Read moreDetailsஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் மீண்டும் கூடவுள்ளனர். வியன்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வொஷிங்டனும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.