இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி!
உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் ...
Read moreDetailsஉமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் ...
Read moreDetailsஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம் ...
Read moreDetailsஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த ...
Read moreDetailsஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ...
Read moreDetailsஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள் ...
Read moreDetailsஇஸ்ரேல் கப்பலில் சென்று ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்து கேரள பெண் உட்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி ...
Read moreDetailsஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi )உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இம்மாதம் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள ...
Read moreDetailsஇஸ்ரேலிக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு, ஈரானிய மக்கள் வீதிக்கிறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இஸ்றேல் மீது ஈரான் முன்னொருபோதும் இல்லாதளவில் பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதலை ...
Read moreDetailsஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த தூதுக்குழுவினர் நேற்றிரவு ஈரான் விமான ...
Read moreDetailsஈரான் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மஹாடா (Mahda), கேஹான் - 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ - ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.