கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதானி - அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டும் உழைத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ...
Read moreஇஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்துமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இஸ்ரேலின் அமைச்சரவை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ...
Read moreரபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு ...
Read moreஇஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட ...
Read moreஇஸ்ரேலிக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு, ஈரானிய மக்கள் வீதிக்கிறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இஸ்றேல் மீது ஈரான் முன்னொருபோதும் இல்லாதளவில் பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதலை ...
Read moreஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து ...
Read moreபலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள காஸாக் கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மேற்கோள்காட்டி சர்வதேச ...
Read moreஅமெரிக்க தொண்டு நிறுவனமான world central kitchen ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேலின் வான் வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு விநியோகித்துக் ...
Read moreகாசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது. காசா பல்கலைக்கழகம் தனது தாக்குதலில் அழிக்கப்பட்டதை டுவிட்டரில் இஸ்ரேல் விமானப்படை உறுதி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.