Tag: Jaffna

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் ...

Read moreDetails

சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!

சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க இனவாதத்தைத் தூண்டுகின்றார்! -அநுரகுமார திஸாநாயக்க

யாழ்ப்பாணத்தில் தாம் கூறிய கருத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திரிபுபடுத்திக் கூறியமைக்கு  மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ...

Read moreDetails

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும், ...

Read moreDetails

யாழில் வேலைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

யாழில் வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த  32 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி யாழில்  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய ...

Read moreDetails

யாழ் மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ், பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ...

Read moreDetails

யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மூன்று படகுகள் தீக்கிரை

யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசாரம் விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறுக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய ...

Read moreDetails

யாழில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி ...

Read moreDetails
Page 35 of 83 1 34 35 36 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist