Tag: Jaffna

சீன பொருத்து வீட்டுத்  திட்டத்திற்கு யாழ் சுழிபுரம் கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு!

”சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலையை  அறியாது முன்னெடுக்கப்படுவதாக”  யாழ் சுழிபுரம் திருவடிநிலை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ...

Read moreDetails

யாழில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மரக்கறிச் செய்கை வெற்றி!

யாழில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. ...

Read moreDetails

யாழில் மரக்காலை உரிமையாளரின் வாகனங்களுக்குத் தீ வைப்பு

யாழ். ஓட்டுமடத்தைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ...

Read moreDetails

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு வெளியேரினார் வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails

யாழில் முரல் மீன்தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ். பண்ணைக் கடலில் நேற்றிரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச்  சேர்ந்த மைக்கல் டினோஜன் என்ற 29 ...

Read moreDetails

யாழில் முதியவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக ...

Read moreDetails

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத்  தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும்   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். ...

Read moreDetails

யாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் வெடிகுண்டுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், ...

Read moreDetails

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று!

யாழ்,  நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு ...

Read moreDetails

அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மீனவ சங்கங்கள் குற்றச் சாட்டு!

இலங்கைக் கடற்படை  வீரர் உயிரிழந்த சம்பவமானது அரசாங்கத்தின் அசமந்த போக்கினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மீனவமக்கள் தொழிற்சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ...

Read moreDetails
Page 37 of 83 1 36 37 38 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist