Tag: Jaffna

யாழில் மரம் வெட்டியவர் மரணம்!

யாழ்ப்பாணம், புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக ...

Read moreDetails

யாழ். வடமராட்சி பகுதியில் 500 கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது. இதன்போது ஊடக நிறுவனங்கள் ...

Read moreDetails

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல்! மூவர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அச்சுவேலி – ...

Read moreDetails

காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு!

வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்படும் யாழ்ப்பாணம்!

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. ...

Read moreDetails

யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ...

Read moreDetails

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் ...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் ஒத்திவைப்பு!

நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் ...

Read moreDetails

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் ...

Read moreDetails
Page 42 of 83 1 41 42 43 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist