Tag: Jaffna

யாழில் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் 1,500 குடும்பங்கள்

யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்  மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள்  இன்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ். ...

Read moreDetails

போராட்டமொன்றை முன்னெடுக்க வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று ...

Read moreDetails

யாழில் போதைப் பொருள் கொடுத்து பெண் வன்புணர்வு!

யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ...

Read moreDetails

சுகாதாரத் துறையில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

வட மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார ...

Read moreDetails

பெண் உயிரிழப்பு! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ...

Read moreDetails

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு!

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில்  ...

Read moreDetails

யாழ் நகருக்கான விசேட பேருந்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக் ...

Read moreDetails

யாழில் கொரோனாவால் உயிரிழந்த பெண்: உறவினர்களுக்கு விசேட உத்தரவு

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம் செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் ...

Read moreDetails

யாழ்- நாவாந்துறை பகுதியில் மோதல்-இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!

யாழ்- நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30க்கும் 3.00 ...

Read moreDetails

யாழில் வியாபாரிகள் கவலை!

யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் , ...

Read moreDetails
Page 43 of 83 1 42 43 44 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist