Tag: Jaffna

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் ...

Read moreDetails

திடீர் காய்ச்சலினால் மாணவி உயிரிழப்பு! யாழில் சோகம்

திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச்  சேர்ந்த சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதான மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி ...

Read moreDetails

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தினால் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவி திட்டம்

புனித ரமழானை பண்டிகையை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழில்  வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ் கலாச்சார ...

Read moreDetails

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப்  பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி ...

Read moreDetails

யாழில் உறங்கியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்ற நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்துள்ளார். செபமாலை செல்வராசா என்ற 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ...

Read moreDetails

இரு உயிர்களைப் பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு!

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு  சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன் ...

Read moreDetails

யாழில் புதிய மின் உற்பத்தி நிலையம்! இன்று பூமி பூஜை

யாழ்.அனலைதீவில் நிர்மானிக்கப்படவுள்ள சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் ...

Read moreDetails

யாழில் புற்றுநோயால் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

யாழில் புற்றுநோய் காரணமாக இளம் ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த நடேசு ஜெயபானுஜன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நீண்ட காலமாக ...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையைப் பெற அனுமதி!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் ...

Read moreDetails

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது யாழ் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக ...

Read moreDetails
Page 44 of 83 1 43 44 45 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist