இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழில், இன்று(11) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட மாகாண பெண்கள் குரல் அமைப்பினரால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு ...
Read moreDetailsமாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை யாழில் நடைபெற்றது. Save a Life நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆற்றுகை மாதவிடாய் ...
Read moreDetailsஈழத்து சபரிமலை' என அழைக்கப்படும் யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தவகையில் தொடர்ந்து பத்து தினங்கள் இவ் ஆலய ...
Read moreDetailsஇலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsயாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி ...
Read moreDetailsயாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...
Read moreDetailsவட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இச்சம்பவத்துடன் ...
Read moreDetailsயாழில் நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ...
Read moreDetailsயாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.