Tag: Jaffna

பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம்: மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் ...

Read moreDetails

இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!

யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் யாழில் 298 பேர் பாதிப்பு! 

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்  மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

காங்கேசன்துறையில் தொடரும் இரும்புத் திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து  மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத்  ...

Read moreDetails

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழில் சுமார் 34 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப்  பகுதியைச் ...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: தடயவியல் சோதனைகள் தீவிரம்!

வட்டுக் கோட்டைப்  பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம், அலெக்ஸை பொலிஸார் ...

Read moreDetails

யாழில். இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு!

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும் ...

Read moreDetails

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீரால் அஞ்சலி செலுத்திய மக்கள்!

யாழ்ப்பாணம் - தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது  முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ...

Read moreDetails

அபுதாபியில் கட்டடத்தில் இருந்து விழுந்த யாழைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, புளியடியை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் ...

Read moreDetails
Page 55 of 83 1 54 55 56 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist