Tag: Jaffna

பொது வேட்பாளர் குறித்த முக்கிய கலந்துரையாடல்!

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று  சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் ...

Read moreDetails

யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் படகினையும் ...

Read moreDetails

யாழ் கைதடியில் 2 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு ...

Read moreDetails

யாழில் வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ். அச்சுவெலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது, சுமார் 50 பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில், வீட்டின் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். ...

Read moreDetails

வட மாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக் ...

Read moreDetails

யாழ் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம்: அருட்சகோதரிக்குப் பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு ...

Read moreDetails

யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் ...

Read moreDetails

யாழ்-சாவகச்சேரியில் வாகன விபத்து: இருவர் காயம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயா கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாகச் சென்ற முச்சக்கரவண்டி ...

Read moreDetails

வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்!

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி - புத்தூர் வீதியில், ...

Read moreDetails
Page 57 of 100 1 56 57 58 100
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist