கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!
2025-07-24
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ...
Read moreDetailsகடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ...
Read moreDetailsஎதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகள், வாக்களிக்கும் உரிமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் ...
Read moreDetailsகொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ...
Read moreDetailsதமிழ் - சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ...
Read moreDetailsமுச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை ...
Read moreDetailsஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழுவொன்று அண்மையில் நடத்திய தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 ...
Read moreDetailsடெல்லியில் உள்ள பொது இடங்களில் அதிகளவானோர் கூடுவதற்கு,வரும் மார்ச் மாதம் 12-ஆம் திகதி தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு ...
Read moreDetailsகைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமான போதிய அளவு இடவசதி இல்லாமால் சிறைச்சாலைகள் திணறி வருகின்றன. இந்நிலையில் அண்மையில் வெளியான சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த ...
Read moreDetails"நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக" சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.