Tag: Kandy

வேவல்தெனிய பிரதேசத்தில் விபத்து-15 பேர் காயம்!

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ...

Read moreDetails

திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் ...

Read moreDetails

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய பழைய சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது அரசு மாளிகைக்கு முன்னால் ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு பூட்டு ………..

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் ...

Read moreDetails

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ...

Read moreDetails

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி ...

Read moreDetails

கண்டி மாவட்டத்தில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது: தொற்றுநோயியல் நிபுணர்

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார். ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை ...

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டியிலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட் 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 338 நோயாளர்கள் கண்டியில் அடையாளம் ...

Read moreDetails
Page 6 of 6 1 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist