Tag: Kandy

கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை கண்டி, வத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 04 ஆம் திகதி வத்தேகம, அதலஹகொட பிரதேசத்தில் ...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. ...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு ...

Read moreDetails

கண்டியில் சொகுசு டிஃபென்டர் பறிமுதல்!

கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும் ...

Read moreDetails

இரு வெளிநாட்டவர்கள் கைது!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய ...

Read moreDetails

கண்டி விரைவு புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகள் கண்டெடுப்பு!

புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகளுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று காலை 06.30 மணியளவில் மருதானையிலிருந்து பெலியத்தை நோக்கிச் சென்ற புகையிரதம் தனது இலக்கை ...

Read moreDetails

கண்டியிலுள்ள ஹோட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு!

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு அமுல் படுத்தப்பட்டுள்ளது. மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்த தினசரி அறிக்கைகளை ...

Read moreDetails

கண்டியில் இரு சொகுசு வாகனங்கள் பறிமுதல்!

கண்டி - அணிவத்தை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான சொகுசு கார் மற்றும் ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி ...

Read moreDetails

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள்; முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ...

Read moreDetails

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 18 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது இன்று ...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist