முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு ...
Read moreDetailsஅணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை ...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (07) அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் ...
Read moreDetailsகாஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ...
Read moreDetailsகாஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும், அவர்களின் ஓவியங்களையும் இந்திய பாதுகாப்பு ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது இதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 ...
Read moreDetailsஜம்மு - காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதி மற்றும் அவருக்கு உதவிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னிலையில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.