Tag: liveupdats

பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்-ஜனாதிபதி!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி செயலாளரின் அறிவிப்பு!

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து ...

Read moreDetails

கந்தளாய் சீனித் தொழிற்சாலை தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று ஜனாதிபதி ...

Read moreDetails

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த சுங்கத் திணைக்களம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு-தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நான்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ...

Read moreDetails

பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!

ஒக்டோபர் 8 ஆம் தேதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர்  ஹரிணி ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist