எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
வானிலையில் மாற்றம்!
2024-10-20
நாடளாவிய ரீதியில் இன்று கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1071 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய ...
Read moreஅம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை பொனடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான அகம்பொடி சஜித் சமன் பியந்த என அழைக்கப்படும் சமன் ...
Read moreசுற்றுலா இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இன்றைய முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி சிட்டகொங்கில் ...
Read moreமட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி மோட்டார் ...
Read moreஇலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர் அதன்படி தாய்லாந்து இராச்சியத்தின் ...
Read moreஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலைகள் ...
Read moreசம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் ...
Read moreபுத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, உடரட ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக ...
Read moreபொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார் இதன்போது புதிய பொலிஸ் மா ...
Read moreஇன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.