Tag: lka

நாடளாவிய ரீதியில் 672 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 664 ஆண்களும் ...

Read moreDetails

“பொது ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் புதிய கூட்டணி ஆரம்பம்!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொது ஐக்கிய சுதந்திர முன்னணி"யின் ஆரம்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டணியின் வெளியீட்டு ...

Read moreDetails

வைத்தியா்களின் கட்டாய ஓய்வு வயதை மாற்றியமை தொடர்பாக ரவி குமுதேஷ் கேள்வி!

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் அனைத்து வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக மாற்றியமைத்து சுகாதார செயலாளர் செப்டம்பரில் திடீரென சுற்றறிக்கை வெளியிட்டமை தேர்தல் ...

Read moreDetails

நோர்வூட்டில் மாணவர்கள் நால்வர் மாயம் – நோர்வூட் பொலிஸார் விசாரணை!

நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய ...

Read moreDetails

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த மூவர் கைது!

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் மற்றும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இலங்கையை சேர்ந்த மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது ...

Read moreDetails

உணவு விஷமானதால் 43 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் ...

Read moreDetails

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் தீர்மானம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வௌியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு மீதான உத்தரவு ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்-சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ...

Read moreDetails

முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ...

Read moreDetails
Page 126 of 243 1 125 126 127 243
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist