எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை
2026-04-13
தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். அத்துடன் ...
Read moreDetailsஇந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ...
Read moreDetailsசீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைகளின் முதலாவது தொகுதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...
Read moreDetailsஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம் என்றும் சவாலை ...
Read moreDetailsஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 712 ஆண்களும் 04 ...
Read moreDetailsதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ...
Read moreDetailsஇறுதி பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு ...
Read moreDetailsராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் வங்காள விரிகுடா கடலில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.