Tag: lka

புகையிரத நேர அட்டவணைகள் தொடர்பில் அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். அத்துடன் ...

Read moreDetails

தரம் ஐந்து பரீட்சை வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை!

இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ...

Read moreDetails

பாடசாலைச் சீருடைகள் தொடர்பில் அறிவிப்பு-கல்வி அமைச்சு!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைகளின் முதலாவது தொகுதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ...

Read moreDetails

ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்-மஹிந்த ராஜபக்ஷ!

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...

Read moreDetails

நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம்-ஜீவன்

ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம் என்றும் சவாலை ...

Read moreDetails

பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-கலகத் தடுப்புப் பிரிவினர் அழைப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 712 ஆண்களும் 04 ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் தயார்!

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம்-பொலிஸ் திணைக்களம்!

இறுதி பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு ...

Read moreDetails

மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய பொலிஸாரால் கைது!

ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் வங்காள விரிகுடா கடலில் ...

Read moreDetails
Page 126 of 251 1 125 126 127 251
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist