Tag: lka

எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்!

ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் ...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி பிரயோகம்!

அம்பலங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த  துப்பாக்கி பிரயோகம் இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் 41 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை-வியாழேந்திரன்!

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற ...

Read moreDetails

உணவு பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பிரைட் ரைஸ், கொத்து, அரிசி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகஅகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

Read moreDetails

நீர் வழங்கல் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணங்களுக்கு அங்கீகாரம்!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

Read moreDetails

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அதன் படி அவர் கட்டார் எயார்வேஸ் விமானமான KR ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ...

Read moreDetails

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு!

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி ...

Read moreDetails

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் எதிர்காலத்திற்கு அவசியம்-ஜனாதிபதி!

பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசேட ...

Read moreDetails
Page 152 of 244 1 151 152 153 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist