இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
புறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் இன்று முன்னெடுக்கப்பட்ட இருவேறு போராட்டங்களின்போது, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகளால் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetailsநாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ ...
Read moreDetailsஇலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58 ஆயிரத்து முன்னூற்று நான்கு பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ...
Read moreDetails2024 ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார் ...
Read moreDetailsஇந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன ...
Read moreDetailsடயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக டயகம ...
Read moreDetailsதொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகள் ...
Read moreDetailsஎதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsகலத்துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...
Read moreDetailsநாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.