பதின்மூன்று தொழில்துறைகள் தொடர்பில் அறிவிப்பு!
கடந்த ஆண்டு பதின்மூன்று தொழில்துறைகளைச் சேர்ந்த நூற்றி ஏழு தொழிலதிபர்கள் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ...
Read moreDetailsகடந்த ஆண்டு பதின்மூன்று தொழில்துறைகளைச் சேர்ந்த நூற்றி ஏழு தொழிலதிபர்கள் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ...
Read moreDetailsநீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க ...
Read moreDetailsயாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது ...
Read moreDetails2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா ...
Read moreDetailsதேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் இன் படி, இலங்கையின் பணவீக்கம் 2.7% இலிருந்து மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் ...
Read moreDetailsநீதியமைச்சர் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் விமர்சித்து முன்வைத்த பொறுப்பற்ற கருத்துக்கள் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுப்பதாக, இலங்கை மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களை உள்ளடக்கிய இலங்கை நீதிச்சேவைகள் ...
Read moreDetailsகொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி ...
Read moreDetailsகுற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது ...
Read moreDetailsஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.