இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர ...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் ...
Read moreDetailsநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு ...
Read moreDetailsதேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக் ...
Read moreDetailsநீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று ...
Read moreDetails2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆகக் பதிவாகியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ...
Read moreDetailsதம்மை தாக்கிக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் சமர்ப்பித்து கொண்டு வரப்பட்ட 5 சொகுசு வாகனங்களை இலங்கை சுங்க ...
Read moreDetailsபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது என கல்வி அமைச்சு உபவேந்தர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ...
Read moreDetailsசந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது என இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது அதன்படி முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.