Tag: lka

அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை-டயானா கமகே!

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் களுத்துறை மற்றும் ...

Read moreDetails

மியன்மாரில் மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 ...

Read moreDetails

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சுற்றாடல் அழிவு தொடர்பிலான ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டம் இன்று!

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை ...

Read moreDetails

ஓமான் கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு!

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவித்துள்ளன குக் தீவுகளின் கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், அங்கு நிலவும் ...

Read moreDetails

அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி  பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை ...

Read moreDetails

இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிப்பு – ஷெஹான் சேமசிங்க!

பொருளாதாரத்தை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்த செயற்பாட்டின் மூலம் இலங்கை மக்கள் நல்ல பலன்களை பெற்று வருவதாகவும் எனினும் இதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளின் ஆதரவை ...

Read moreDetails

கொழும்பு – வங்கதேசத்திற்கு இடையே நேரடி விமான சேவை!

தனது விமான சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் இன்று (புதன்கிழமை) முதல் கொழும்பு மற்றும் வங்கதேசத்தின் டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது ...

Read moreDetails
Page 206 of 244 1 205 206 207 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist