Tag: lka

பொலிஸ் – தனியார்துறையினரின் சிசிரிவி கமராக்கள் இணைப்பு!

பொலிஸ் சிசிடிவி கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான கமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை கண்டறியும் பாதுகாப்பு கமெரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ...

Read moreDetails

தேசிய மிருகக் காட்சிச்சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில் 13, 14, 15 ஆம் திகதிகளில் 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பின்னர் முதலீடுகள் அதிகரிப்பு- திலும் அமுனுகம

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் ...

Read moreDetails

அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி ...

Read moreDetails

மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில் ...

Read moreDetails

எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினம்-நீர் வழங்கல் அமைச்சு!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர் ...

Read moreDetails

பொதுப் போக்குவரத்துச் சேவையில் போதைப் பொருட்களை கண்டறிய வேலைத்திட்டம்!

பொதுப் போக்குவரத்துச் சேவையின் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் விஞ்ஞான ...

Read moreDetails

இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!

இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ...

Read moreDetails
Page 207 of 244 1 206 207 208 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist