இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ...
Read moreDetails13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக ...
Read moreDetailsசில நாட்களாக சற்று குறைந்திருந்த உள்ளூர் முட்டை விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய் அலிவிஸ் தெரிவித்துள்ளார் ...
Read moreDetailsகட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் செயற்படுவதற்காக 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் ஜப்பானிய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுநாயக்க ...
Read moreDetailsபுத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சிலர் இந்த இனிப்பு ...
Read moreDetailsபோலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பல பகுதிகளிலும் போலி ...
Read moreDetails2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் ...
Read moreDetailsகல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் ...
Read moreDetailsஇந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ...
Read moreDetailsதமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.