Tag: Mano Ganeshan

தமிழ் முற்போக்கு கூட்டணி-இந்திய தூதுவருடன் சந்திப்பு!

இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் ...

Read moreDetails

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு ...

Read moreDetails

அம்பிட்டிய தேரர் வாயைத் திறந்தால் தகாத வார்த்தைகளையே பேசுகின்றார்!

”அம்பிட்டிய தேரர் வாயைத் திறந்தால் தகாத வார்த்தைகளையே பேசுகின்றார்” எனவும், மயிலத்தமடுவில்  மாடுகளின் மேய்ச்சல் தரையில் கெளதமரை நிற்கவைத்துள்ளனர் எனவும்   நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் ...

Read moreDetails

நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டன. இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள், ...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

"தமிழரின் தலையைக்  கொய்து வருவேன்" எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதில் ஆட்சேபனையில்லை : இராதாகிருஸ்ணன்!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவை பிரிப்பதே ஐனாதிபதியின் திட்டம் : மனோ கணேசன்!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே ...

Read moreDetails

ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது  – மனோ கணேசன்!

ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரதமர்  ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist