Tag: Mullivaikkal Remembrance

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் ...

Read moreDetails

வடக்கிற்கு மீண்டும் விரையும் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

யாழில் சிரட்டையில் கஞ்சி பருகிய இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் ...

Read moreDetails

முல்லை. மல்லாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு ...

Read moreDetails

நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக ...

Read moreDetails

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி ...

Read moreDetails

“குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” – குருதிக்கொடை நிகழ்வு!

குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி எனும் தொனிப்பொருளில் குருதிக் கொடை புரிவதற்கு முன்வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. 2009 ஆம் ...

Read moreDetails

இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், ...

Read moreDetails

தமிழினம் இலக்கை அடையும்வரை வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கடத்துவோம்!

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி ...

Read moreDetails

இனப் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த எல்லாருக்கும் ஒரு பொறுப்பு உண்டு!!

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுதுதீர்ப்பது. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. அது ஒரு கூட்டுக் குணமாக்கல் பொறிமுறை. அதற்குப் பண்பாட்டு அம்சங்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist