Tag: news

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள்- சாகர காரியவசம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என நம்புவதாகவும், நாட்டின் பிரஜைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா ...

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மக்கள் காங்கிரஸின் தீர்மானம் இன்று!

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீனும் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ளனர். ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி சார்பில் கட்டுப்பணம் வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் அதன்படி விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய, சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினர் தேர்தல்கள் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் ...

Read moreDetails

விசேட வர்த்தமானி அறிவிப்பு- வெளியீடு!

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி ...

Read moreDetails

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் இன்னிலையில் கிளப் வசந்த ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என ...

Read moreDetails

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் வசித்தவரும் ...

Read moreDetails
Page 169 of 334 1 168 169 170 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist