Tag: news

இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை!

பிரித்தாணியாவில் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தாணியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது-வசந்த சமரசிங்க!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளை எந்த வகையிலும் உதவாது என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பேரணி ...

Read moreDetails

இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் – கீதநாத் காசிலிங்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் ஆதரவைத் ...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 750 சந்தேக நபர்கள் கைது!

விசேட நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 750 சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி 22 சந்தேகநபர்கள் மேலதிக ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தயாசிறி ஜயசேகர புதிய கூட்டணி!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இன்று காலை பத்தரமுல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read moreDetails

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர் யார்?றிசாத் பதியுதீன் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?தம்மிக்க பெரேரா விலகல்!

தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். எனவே, மாற்று வேட்பாளரை ...

Read moreDetails

48 பாடசாலைகளுக்கு மின்சார வசதி இல்லை-கல்வி அமைச்சர்!

நாடு முழுவதிலும் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் ...

Read moreDetails

தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கேரளாவில் வேகமெடுக்கும் அமீபா காய்ச்சல்!

இந்தியா-கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா ...

Read moreDetails
Page 168 of 334 1 167 168 169 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist